Sunday, 12 January 2014

நலம் வேண்டுவோர் படிக்கவும்

 ஒருவர் இறந்த பின் அவர் பிரேதத்தை பார்க்க செல்லும்போது
 பிரேத காரியம் செய்வதற்கு முன்  பார்க்க வேண்டும்,அப்போதுதான்
 அவர் செய்த புன்னியம் நம்மை வந்து சேரும்,பிரேதத்தை எடுத்த பிறகு   சென்றால் அவர் செய்த பாவம் நம்மை வந்து சேரும் , பிரேதகாரியம் செய்த அடுத்த நாள் கூட செல்லலாம்,ஆனால் இறந்த அன்று பிரேதத்தை எடுப்பதற்கு
 முன் செல்வது நலம்.......!

1 comment:

  1. நல்ல ,வரவேற்கவேண்டிய கருத்து . நன்றி ஐயா.

    ReplyDelete