கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம். இங்கே ராகு பகவான் தனது மனைவியோடு காட்சி அளிக்கிறார். இங்கு சென்று ராகு பகவானை வழிபாடு செய்தால் ராகு பகவானால் உண்டாகும் அசுப பலன்கள் குறைந்து அனுகூல பலன்கள் அதிகரிக்கும். இங்கு ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யும்போது பால் நீலநிறமாக மாறும் அற்புதத்தைக் காணலாம்.
ராகு காலத்தில் துர்கா வழிபாடு செய்வது ராகு ஸ்தோத்திரத்தை தினசரி பாராயணம் செய்வது மிகவும் உத்தமமாக கருதப்படுகிறது.
ராகு காலத்தில் பாம்புப் புற்றிக்கு முட்டை பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.
கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.
ராகு காலத்தில் பாம்புப் புற்றிக்கு முட்டை பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.
கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.
No comments:
Post a Comment