நமது இந்து மதம் மிக ஆழமான தத்துவங்கள் ,மிக உயர்ந்த வாழ்க்கை நெறி முறைகள் நிறைந்தது ,இவைகளை பற்றி அறிந்து கொள்ள வேதங்கள் தோன்றின ,வேதங்களில் சொல்ல பட்ட தத்துவ தாத்பரியங்களை அறிய ஆறு அங்கங்கள் நெறி முறைப் படுத்த்ப்பட்டுள்ளது,அந்த ஆறு அங்கங்கள் முறையே மருத்துவம் ,கல்வியறிவு ,சங்கீதம் ,நாட்டியம்,ஜோதிட கலை ,அழியா நிலை இவற்றில் ஜோதிட சாஸ்திரம் வேதத்தின் கண்களாய் போற்றப்படுகிறது .
No comments:
Post a Comment